நான் இந்த ப்ளாக்கை ஏன் ஆரம்பித்தேன் என்றால்
இதுகாறும் நாம் கடவுளின் பக்கத்தையும் ,அதற்கு எதிர்ப்பான பார்வையிடனுமே பயணித்துக்கொண்டுவந்துள்ளோம்.
ஆனால்,கடவுளுக்கு ஒருமறுபக்கம் ஒன்று உண்டு என்பதனை முற்றிலும் மறந்து அதனை அறியாமல் வாழ்கின்றோம்.
இன்றைய நம் தாழ்விற்கு அது தான் காரணம் என்பதால்
இதனை நான் ஆரம்பிக்கின்றேன்.
இங்கு விவாத்த்திற்கு வருபவர்கள் திறந்த மனதுடன் வந்தால் மகிழ்வேன்.
No comments:
Post a Comment