வணக்கம்.
அன்பார்ந்த நண்பர்களே,
இன்று தீபாவளி .
இன்றைய செய்தி.
இரவணனின் பத்து தலைகள்.
ஈழத்தில் நடந்த ஈனச்செயலிலிருந்து நாம் தெரிந்துகொள்ளவேண்டிய விடயம்.
சற்று யோசிப்போம்.
ஈழ தமிழர்களின் துயருக்கு காரணமான பத்து தலைகள் யார் ?.
உண்மையில் மனிதாபிமானம் கொண்ட நபராக இதனை படிக்கும் நபராக நீங்கள் இருந்தீர்கள் எனில் பட்டியலிட வேண்டுகிறேன் .
.
No comments:
Post a Comment